மொரோக்கோ

ஸூரிக்: லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் உள்ள ஆறு நாடுகள் 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளன.
அண்மையில் மொரோக்கோவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இதில் 2,900க்கும் மேற்பட்டோர் மாண்டனர், 5,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மராகேஷ்: அண்மையில் மொரோக்கோவை மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவில் அது 6.8ஆகப் பதிவானது.
மொரோக்கோவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த 6.8 ரிக்டர் அளவுள்ள நில நடுக்கத்தில் 2,800 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் உள்ள மொரோக்கோ நாட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
மராகேஷ்: மொரோக்கோவில் வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது இரவைப் பல குடும்பங்கள் பொதுவெளியில் கழித்தன.